இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

Homeசெய்திகள்Design

இ.போ.ச பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் கைது !

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர். 39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

போராட்டமின்றி 1,750 ரூபா சம்பளம் பெற்றுக்கொண்டோம் !
இன்று முதல் தபால் கட்டணங்கள் உயர்வு : கட்டணங்கள் குறித்த விபரங்கள்
மாகாண சபை தேர்தல் இவ்வருடத்தில் இடம்பெறாது ; பூர்ண விளக்கத்துடன் ஜெனீவா செல்ல தயாராகும் அரசாங்கம்
கடன் கொடுத்த மன அழுத்தம் – 21 வயது இளைஞன் எடுத்த விபரீத முடிவு
லொறி மோதி 13 வயது சிறுவன் பலி !

டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் சாரதி மீது தாக்குதல் நடத்திய தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் லிந்துலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
39 வயதுடைய பஸ் சாரதியும் 35 வயதுடைய நடத்துனருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 6 ஆம் திகதி டயகமவிலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றின் சாரதி மீதே தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லிந்துலை, மொராயா பகுதியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து சந்தேக நபர்களான தனியார் பஸ் சாரதியும் நடத்துனரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை (9) நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.