ilankai

ilankai

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம்

எள்ளங்குளம் துயிலுமில்லத்தில் சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பல ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்த பின்னர் விடுதலையான நிலையில் தமிழகத்தில் உயிரிழந்த சாந்தனின் துயிலாலய அங்குரார்ப்பணம் எதிர்வரும் 28ம் திகதி எள்ளாங்குளம் துயிலும் இல்லத்தில் இடம்பெறவுள்ளது. 33 ஆண்டுகள் தாயக மண்ணுக்காக சிறையிருந்து சிறையிலேயே சாவடைந்த சாந்தனின் முதலாம் ஆண்டு…