ilankai

ilankai

வீதிக்கு வந்த மக்கள்?

புதிய அரசிற்கு எதிராக மக்கள் வீதிக்கு இறங்க முற்பட்டுள்ள நிலையில் பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்கக்கோரியும் அத்தியாவசிய பொருட்கள் மீதான வற் வரியை நீக்க கோரியும் யாழில் கையெழுத்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மக்கள் பேரவை இயக்கத்தின் எற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது. போராட்டத்தில் மக்கள் பேரவை இயக்கத்தின் உறுப்பினர்களான வசந்த…