ilankai

ilankai

நோய்குணப்படுத்த வந்தவர்கள் நாடு கடத்தல்!

நோய்களை குணப்படுத்துவதென்ற பேரில் இந்தியாவிலிருந்து வருகை தந்து யாழ்ப்பாணம் மாதகல் பகுதியில் தீவிர மதபிரசாரத்தில் ஈடுபட்ட குழுவினர் மற்றும் சுற்றுலா விசா நடைமுறைகைள மீறிய குற்றச்சாட்டில் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர்.   ஈழம் சிவசேனை அமைப்பின் புகாரையடுத்து குழுவினரை  குடிவரவு குடியகல்வுத்துறை அதிகாரிகள் கைது செய்திருந்தனர். நேற்று முன்தினம் இரண்டு மதபோதகர்கள் காவல்துறையால்; கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர்…