ilankai

ilankai

நாகையில் இருந்துயாழுக்கு கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்றவர் கைது! – Global Tamil News

நாகப்பட்டினத்திற்கும், காங்கேசன்துறைக்கும் இடையில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் போதைப்பொருள் கடத்தி சென்ற இந்திய பிரஜையை சுங்க பிரிவினர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை (16.05.25) கைது செய்துள்ளனர். கப்பலில் சென்றவர்களை காங்கேசன்துறை துறைமுக சுங்க பிரிவினர் சோதனையிட்ட போது, இந்திய பயணி ஒருவரின் உடைமையில் மிக சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ கிராம் குஷ்…