இலங்கைபிரதான செய்திகள் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரசன்ன ரணதுங்கவை கைது செய்தது! by admin November 12, 2025 written by admin November 12, 2025 முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் இன்று (12.11.25) கைது செய்யப்பட்டுள்ளார். வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இன்று காலை முன்னிலையாகிய போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Spread the love இலங்கைஇலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுகைதுபிரசன்ன ரணதுங்க admin previous post யுவதியை அடித்தே கொன்ற மாமன் விளக்கமறியலில் Related News யுவதியை அடித்தே கொன்ற மாமன் விளக்கமறியலில் November 11, 2025 பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 12 பேர் உயிாிழப்பு November 11, 2025 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது November 11, 2025 மாலைத்தீவில் சுற்றிவளைக்கப்பட்ட இலங்கை மீனவப் படகில் போதைப்பொருள் November 11, 2025 டெல்லி கார் வெடிவிபத்து – ராமநாதபுர கடலோரப் பகுதிகள் –… November 11, 2025 மருத்துவ பீடத்திற்கு பேருந்து! November 11, 2025 தாதியர் பணிப்புறக்கணிப்பு! November 11, 2025 கண்களுக்குள் சுண்ணாம்பு பட்டமையினால் வடமாகாணத்தில் 04 சிறுவர்கள் பார்வையிழப்பு! November 11, 2025 நெடுந்தீவு படகு சேவையின் நேர ஒழுங்கில் மாற்றம்! November 11, 2025 ஹெரோயினுடன் 06 பேர் கைது! November 11, 2025 Leave a Comment You must be logged in to post a comment. This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு, பிரசன்ன ரணதுங்கவை கைது செய்தது! – Global Tamil News
4