300 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் 300 போதை மாத்திரைகளை உடைமையில் வைத்திருந்த இளைஞன் ஒருவரை  காவல்துறையினர் கைது செய்துள்ளனர் சாவகச்சேரி காவல்துறையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சாவகச்சேரி அரசடி பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞனை காவல்துறையினர்  போதை மாத்திரைகளுடன் கைது செய்துள்ளனர்.   கைது செய்யப்பட்ட நபரை  காவல்நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை  காவல்துறையினர்   மேற்கொண்டு வருகின்றனர். Spread the love  இளைஞன் கைதுசாவகச்சேரிபோதை மாத்திரைகள்

Related Posts