← முகப்பு செய்திகள்

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்

🕐 1 வாரம்கள் முன்னர் 📂 செய்திகள் 10 பார்வைகள்
இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின்
டெங்குவினால் இதுவரை 17 பேர் உயிரிழப்பு

இந்த வருடத்தில் இதுவரை டெங்கு நோயினால் 17 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, இவ்வாண்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 32,071ஆக பதிவாகியுள்ளது.

இதன்படி, டெங்கு பரவும் அபாயம் அதிகமுள்ள பகுதிகளில் ஜூன் 8, 9 மற்றும் 10 ஆகிய திகதிகளில் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த டெங்கு ஒழிப்புத் திட்டம் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, கண்டி, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், கல்முனை சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவிலும் செயல்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்
முக்கிய செய்திகள்
1
'விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து யார் வந்தாலும், தயவு
2
சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள
தமிழ் · 09 Jun 2026
3
முன்னாள் பிரதி அமைச்சர் சரண குணவர்தனவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஒழிப
தமிழ் · 09 Jun 2026
4
உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நடுவராகப் பங்கேற்க அமெரிக்கா அனுமத
5
தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்துள்ளத
6
சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த ரயிலுடன் முச்சக்
தமிழ் · 09 Jun 2026
7
Saturn Venus Forms Navpancham Rajyog On 25 June 2026: ஜோதிடத்தில்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net