← முகப்பு தமிழ்

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

🕐 09 Jun 2026 📂 தமிழ் 2 பார்வைகள்

அவசரகால சட்டத்தை நீடிக்கும் தீர்மானம் 128 மேலதிக வாக்குகளால் இன்று (9) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 135 வாக்குகளும், எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அவசரகால சட்டம் 128 மேலதிக வாக்குகளினால் நீடிக்கப்பட்டது. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரணை மீதான விவாதம் இடம்பெற்றது.

விவாதத்தின் முடிவில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான யாழ் மாவட்ட எம்.பி. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்கெடுப்புக்கோரினார்.

இதனையடுத்து இடம்பெற்ற வாக்கெடுப்பில் அவசரகால சட்டத்தை மேலும் ஒரு மாதகாலத்துக்கு நீடிப்பதற்கு ஆதரவாக 135வாக்குகளும் எதிராக 7 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியோடு இணைந்து தமிழரசுக்கட்சியும் எதிராக வாக்களித்தது. அதனடிப்படையில் அவசரகால சட்ட நீடிப்பு 128 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இந்த வாக்கெடுப்பில் 82 எம்.பி.க்கள் பங்கேற்கவில்லை.

மேலும் செய்திகள்
📰
தமிழ்
களுத்துறை உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு நாளை (10) 10 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்
09 Jun 2026
📰
தமிழ்
ஹோர்மூஸ் நீரிணை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்கப் பாதுகாப்புப் படையின் ஹெலிக்கொப்டரொன்ற
09 Jun 2026
📰
தமிழ்
மலையக பகுதிகளில் உள்ள மீண்டும் புனரமைக்க முடியாத வீடுகளுக்கு 50 இலட்சம் ரூபாவை நிவாரணமாக வழங்குவதற்கு
09 Jun 2026
📰
தமிழ்
தன்னை கைது செய்து, சிறையில் அடைப்பதற்கான அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கியது சலே (சு
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
நாமல் ராஜபக்ஷவை அடுத்த தேர்தலில் இந்த நாட்டின் ஜனாதிபதியாக்கும் வரை நாங்கள் ஓயப்போவதில்லை என பௌத்த
1 மணி நேரம் முன்னர்
📰
தமிழ்
தலவத்துகொட சந்தியில் உள்ள ஒரு உணவகத்தில் இன்று (09) காலை ஏற்பட்ட தீ விபத்தில் மூவர்
1 மணி நேரம் முன்னர்
இலங்கை செய்தி தளங்கள்
இந்திய தமிழ் செய்திகள்
செய்தி தேடல்
எங்களைப் பற்றி
ilankai.net உலகத் தமிழர்களுக்கான செய்தித் தொகுப்புச் சேவை. © 2026 ilankai.net